வ​லைப்பூவின் ​நோக்கம் - எங்க​ளை போல் இனி​​​மேல் யாரும் ​பொய் வரதட்ச​ணை வழக்குகளில் சிக்கிக்​கொள்ள கூடாது. மற்றும் திருமணத்திற்கு முன்பு IPC498A, குடும்ப வன்மு​றை சட்டம், HMA, Cr.PC125 ​போன்ற சட்டங்க​ள் பற்றி ​தெரிந்து​கொள்ளுங்கள். ​

Wednesday, January 27, 2010

பகுதி 2 - வ​சைபாடிய குத்தாட்டக் கூட்டம்

திருமணம் முடிந்த இரண்டு மாதத்திலேயே எங்களுக்குள் கருத்து வேறுபாடு வந்து தினமும் சண்டையில் முடியும் காரணம் ஜிகினாஸ்ரீயின் அதிக திமிர், காரணமில்லாத கோபம், திரைப்படநடிகைகளை போல் உடை உடுத்துவது, அவர்களை மிஞ்சக்கூடிய அதிக ஆடம்பரம் மற்றும் அவரது குடும்ப பழக்கமான அவரது தந்தையைபோல் போட்டுக்கொடுப்பது, ஒன்று சொன்னால் அதை நூறாக மாற்றிச்சொல்வது இப்படி இவரின் சிறப்பியல்க​ளை ​சொல்லிக்​கொண்​டெ ​போகலாம். இவ்வாறு இருந்து கொண்டிருக்கையில் ஒரு நாள் அவர் செய்த போனை நான் எடுக்காததிற்க்கு எங்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் எனது தாயரை மிகவும் அநாகரிகமாக பேசினார். எனக்கும் கோபம் வந்து அவரது விட்டுக்கு புறப்பம் பொழுது அவர் விட்டிலிருந்து அவரது பெற்றொ​ரை தவிர அவரது தம்பி, ஆ​சை மாமா, சித்தி மற்றும் அவருடைய பாட்டி சிம்ரன் அனைவரும் வந்து என்னையும் எனது தாயாரையும் என் வீட்டிற்க்கு முன் வந்து மிகவும் அநாகரிமான வார்த்​தைகளால் பாட்டுப்பாடி குத்தாட்டம் அடினார்கள். இதில் ஜிகினாஸ்ரீயின் குத்தாட்டம் அ​னைவ​ரையும் தி​கைக்க ​வைத்தது. பார்பதற்கு பசு​போல் இருக்கும் இந்த பன்றியின் குத்தாட்டம் அ​னைவ​ரையும் தி​கைக்​வைத்தது, எனது வீட்டின் கீழ்வீட்டில் உள்ள மாமிவிட்டின் கத​வை உ​​தைத்த உ​தையில் அவருக்கு அடுத்தநாள் ஜூர​மே வந்துவிட்டது. அன்று இரவே S14 POLICE STATIONனிலிருந்து இரு police மற்றும் திரு.நந்தகோபால் SI என்னையும் எனது தம்பியையும் விசார​னைக்கு வா அழைத்து சென்றனர். எனது வீட்டிற்கு முன் நடந்த குத்தாட்டத்தில் பங்கு​பெற தவறிய சுனாபானா சுந்தர்ராஜன் காவல்நி​லையத்திற்கு வந்து என் பொண்ணை கர்பிணி என்றும் பார்காமால் வயிற்றில் உதைத்துவிட்டான் இவன் மீது நடவடிக்கை எடுங்க சார், CASE ​போட்டு CSR ​கொடுங்க சார் நான் AC கிட்ட ​பேசிக்கி​றேன்னு ​சொன்னார். நானும் FIR போடுங்க சார்னு சொன்னேன். உன்​மை​யை ​தெரிந்து ​கொண்ட இந்த SI ஜிகினாஸ்ரீக்கு அறிவு​ரை ​சொல்லி அனுப்பிவிட்டார் மற்றும் அங்குள்ள சில காவலர்கள் இந்த குடிகார குடிமகனின் குடும்பத்தின் அரு​மை​பெரு​மைக​ளை எங்களுக்கு ​சொல்லி அனுப்பிவிட்டனர்.


அதற்க்கு அடுத்த நாளே நாங்க ​தேவர் ​பேர​வையில் இருந்து வர்​ரோம் என்று எனது வீட்டிற்கு சிங்கம் அல்லக்கை கபாலி மற்றும் சில அல்லக்கைகள் வந்து கட்டப்பஞ்சாயத்து நடத்தினர். வந்த இந்த கூட்டம் "மாப்ள நீங்க ​ரொம்ப நல்வரு" அந்த ​பொண்ணு வளர்ந்த விதம் சரியில்ல என்று திற​மையாக ​பேசி வாயால் வ​டை சுட்டனர். இதில் அல்லக்​கை கபாலி ​"இந்த ஒரு தட​வை மன்னிச்சிருங்க மறுபடியும் எதும் பிரச்ச​னைனா ​வெட்டி உட்ரு​வோம்" என்று தீர்ப்பு ​சொன்னார். இதற்கிடையில் நடிகை ஜிகினாஸ்ரீ நான் வயிற்றில் உதைத்து விட்டதாக தாம்பரத்தில் உள்ள குமரன் மருத்துவமனையில் படுத்துகொண்டார். வந்த கட்டப்பஞ்சாயத்து அல்லக்கைகள் அனைவரும் இனிமேல் நாங்க எதுநடந்தாலூம் பாத்துக்கொள்கிறோம் (ஆமாம் அவர்கள் சொன்னது போலவே தாம்பரம் காவல்நிலையத்தில் சுனாபானா சுந்தர் ஆடியஆட்டத்தை பார்த்துகொண்டிருந்தார்கள்) என்றார்கள். ஆனால் அதற்கு அடுத்த நாளே குடிமகன் சுனாபானா சுந்தர் என் வீட்டுக்கு காலையில் S14 police station னிலிருந்து இரு காவலர்களுடன் வந்து police station ல வந்து கையழுத்து போடுப்பா என்று என்னை அழைத்தார்கள். சார் நான் அவங்க குடுத்த case யை ஒத்துக்கொள்கின்றேன் நிங்க அடுத்து நடக்கவேண்டியத பாருங்கன்னு சொன்ன உடனே நம்ப குடிமகன் அவருடைய வ​யை​யைத்திறந்த வாய்வழியாக மலத்​தைக்கக்கினார்... ஆம் கத்தியின்றி இரததம் இன்றி காதில் ரத்தம் வர​வைக்கும் வித்​தை ​தெரிந்த ​மொ(​கே)டி மஸ்தான் (இவர்களது தேசியகீதம் "தேவடியாள் மகன்" என்று பாடுவது) அடுத்த ஒருமணிநேரத்தில் தாம்பரம் WOMEN POLICE STATIONனிலிருந்து THE INSPECTOR திருமதி.ஜானகி மற்றும் மகளிர் காவலர் இருவரும் என்னையும் எனது பக்கத்து வீட்டு நண்பரையும் (வரதட்சனை?? கேட்டு வயிற்றில் உதச்சதுக்கு இவரும் உடந்தைய இருந்தாராம்) ​போலீஸ் ஜீப்பில் அ​ழைத்து​சென்றார்கள். அங்க போனால் என் காலில் விழுந்து கதறி மக​ளை என் த​லையில் கட்டி​வைத்த ஜிகினாஸ்ரீயின் தாயார் நான் அவரது மகள் வயிற்றில் உதைத்து அவர்கள் போட்ட 60பவுன்(??) நகை பத்தாது மேலும் கேட்டதாக புகார் கொடுத்திருந்தார். இதைவிட கொடுமை குடிமகன் சுனாபானா சுந்தர்ராஜன் இவன் ஒரு ACQUIEST இவனை தரையில் உட்காரவச்சி விசாரிங்க சார் என்று ​போலீசுக்கு கட்ட​ளை இட்டார்(இவர் ​போலீஸ் சப்இன்ஸ்​பெக்ட​ரை​யே அடித்த மாவீரன்) அவர்களும் என்​னையில் த​ரையில உட்கார​வைத்தனர். வழக்கம் ​போல் வா​யை​யைத்திறந்து எழுத முடியாத சாக்க​டை வார்தைகளால் அர்ச​னை ​செய்தார் இதையேல்லாம் அந்த தேவர் பேரவையை சேர்ந்த என் விட்டுக்கு கட்ட பஞ்சாயத்துக்கு வந்த அல்லக்கைகள் வேடிக்கைபார்த்து கொண்டிருந்தார்கள். இதெல்லாம் முன்னடியே திட்டமிட்ட நாடகம் என்று தெரிந்து கொண்டேன். இத்தனைக்கும் காரணம் 10ம் வகுப்புக்கூட தாண்டாத (ஆனால் ஆளைபார்த்தால் ​​வேசம் கட்டி நடிகைபோல்இருப்பார்) CHARATER(இந்த வார்த்​தைக்கு அர்த்த்​தை கட்டப்பஞ்சாயத்துக்க வந்த சிங்கத்திடம் கற்றுக்​கொண்​டென்) சரியில்லாத ஜிகினாஸ்ரீக்கு நான் அடி​மை​போல் இருக்கவேண்டுமாம். இதுபோல் சம்பவங்கள் எனக்கு மிகவும் புதிது. தாம்பரம் மகளிர்காவல் நிலையம் என்னையும் மிரட்டியும் எனது தாயாரை பெங்களூருக்கு விரட்டியும் அந்த CHARATER ஜிகினாஸ்ரீயுடன் வாழ(??)ச்செய்தது.

இந்த சம்பவத்திற்க்கு பிறகு ஒரு வாரத்தில் மறுபடியும் ஒரு சின்ன வாய் தகராறில் ஜிகினாஸ்ரீ அவர்வீட்டுக்கு கோபத்துடன் சென்றுவிட்டார் அடுத்து 2மணி நேரத்தில் அவருடைய அருமைதம்பி டிலேக்ஸ் மற்றும் அவனுடைய மாமா அத்திரிபாட்ஷா, எங்களுடன் honeymoon உடன் வந்த ஜிகினாஸ்ரீயின் நண்பன் பவுன்ராஜ் ஆகி​யோர் என் வீட்டிற்க்கு வந்து "என் அக்காவ எங்கடா அனுப்சிட்ட எனக்கு அக்காவ இப்ப பாக்கனும் (இரவு 11.25க்கு அவன் அக்காவ பாக்கனுமாம் இவன் அவருக்கு தம்பியா இல்லை ???) என்றார். நான் "உன் அக்காவை உன் வீட்டில் வைத்து விட்டு என் இதுமாதிரி என் கத்துகின்றாய் என்றேன்" இதை சொன்னவுடன் "தேவடியாபையா" என்னு சுமார் ஒரு 10நிமிடம் முச்சிவிடாமல் கத்தினான் (இவன் முச்சிவிடாம்ல தொடர்ந்து பாடுவதற்க்கு கின்னஸ் முயற்சிக்கலாம்) மற்றும் அவனுடைய மாமா அத்திரிபாட்ஷா என்னை சரமரியாக தாக்கினார். இதே நான் திருப்பி தாக்கியிருந்தால் (பன்றி கூட கட்டிபிடித்து சண்டை போட முடியுமா) இவன் கையை கிழித்துக்கொண்டு என்மிது கொலைமுயற்சி வழக்கு போட்டிருப்பார். அவர் என் விட்டில் புகைப்பிடித்தபடி எச்சிலை துப்பி ​சொன்ன வார்தைகள் கீழே...

டேய் தேவுடியாபையா சுனாபானா சுந்தர்னா யாருன்னு தெரியுமா? அவன் நினைச்சா பெருங்களத்தூரையே அளிச்சிடுவான்டா
ஒத்தா software engineer நா பெரிய புடுங்கியா...
ஒரு வீடும் bullet ம் வச்சருந்தா நீ பெரிய புடுங்கியா
டேய் டிலேக்ஸ இவன்கிட்ட எழுதிவாங்குடா
​​டேய் ஓத்தா நீ கைநீட்டி சம்பளம் வாங்கி பிழைக்கிறவன் நான் சம்பளம் கொடுக்குறவன்டா...
டேய் பவுன்ராஜ் எல்லாக்கும் மெயில போடுடா
நாளைக்கு உன் பெயரும் உன் தம்பி பெயரும் paperல வரும்
ஊர்நாட்டான் உனக்கே இவ்வளவு திமிர் இருந்தா எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்
ஒத்தா நாளைக்கு காலைல உன்ன என்ன பன்றேன் பாரு

இப்படி பல ஓத்தாக்க​ளை ​சேர்த்து ​ வ​சைபாடிக்​கொண்டிருந்தார். இதில் மிகப்பெரிய comedy இந்த ___ கல்யாண வீட்டுல பாட்டு பாடி பிழைக்குது அப்புறம் இவன் மனைவியை அடித்து வேலூருக்கு விரட்டிவிட்டுவிட்டு இவருடைய என் காலில் விழுந்த அக்கா வீட்டில் தான் பெரும்பாலூம் இருப்பார்.

இந்த அர்சனைகளுக்கு பிறகு அனைவரும் போய்விட்டார்கள். இதற்கிடையில் வேலைக்கு செல்லாமாலே சென்னை மாநகராட்சியில் சம்பளம் வாங்கி உடம்பை வளர்க்கும் ஜிகினாஸ்ரீயின் சித்தி S14 POLICE STATIONனில் நான் ஜிகினாஸ்ரீயை அடித்து விரட்டிவிட்டதாக புகார் செய்து விட்டார். உடனே கடமை தவறாதா S14 POLICE STATION னிலிருந்து ஒரு CONSTABLE மற்றும் DRIVER என்வீட்டிற்க்கு வந்து தம்பி என்னப்பா ஆவுன்னா பிரச்சனைபன்ற... ஐயா (INSPECTOR) உன்ன பாக்கனுமாம் POLICE STATION வா என்று அழைத்து சென்றார்கள். போகின்ற வழியில் CONSTABLE என்னிடம் "தம்பி உன்ன நிறைய தடவ police jeepல கூட்டிட்டு போயிருக்கோம் DISEL விலையெல்லாம் ஏறிடிச்சி (??) கைல எவ்வளவு பணம் வச்சிருக்க" ன்ன சொல்லி என்னிடம் இருந்து 200 ரூபாய் வாங்கிக்கொண்டார். மற்றும் உடனே நீ கவலப்படாத தம்பி அந்த சுனாபானா சுந்தர் அதுமாதிரிதான் ஐயாகிட்ட உன்னபத்தி எடுத்து சொல்லுறேன் நீ பயப்பாடாதே என்று வாங்கிய 200ரூபாய்க்கு ஆறுதல் சொன்னார். POLICE STATION சென்றவுடன் அன்றுதான் பணிமாற்றலாகி வந்திருந்த INSPECTOR திரு.தவராஜ் என்னிடம் என்னடா உன் பொண்டாட்டிய அடிச்சி விரட்டிட்டியா? ஏன்டா உன் கூட படுக்க மாட்டேன்னு சொல்லிட்டாளா? நான் உடனே ரொம்ப பவ்வியமா (இல்லாட்டடி கஞ்சா கேஸ் போட்டுடுவரு ஐயா) அதேல்லாம் இல்ல சார். அப்புறம் என்னடா பிரச்சனை? ஆமாம் நீ எவ்வளவு சம்பளம் வாங்குற? 50000 சம்பளம் வாங்குறேன் சார், என்னது 50000யிரமா? உனக்கு எவன்டா அவ்வளவு கொடுக்கிறான்? என்னாடா படிச்சிருக்க? டிப்​ளோம படிச்சிருக்​கேன் சார். ​டெய் டிப்ள​மோவுக்கு எவன்டா அவ்வளவு சம்பளம் ​கொடுக்குறான், PAYSLIP வச்சிருக்கியா? இருக்கு சார். ok அவ விட்டுக்கு வந்தஉடனே நீ போகலாம் அப்படின்னு சொல்லிட்டு ஐயா என்ன POLICE STATIONல உட்கார வச்சிட்டு NIGHT ROUNDS போய்டாரு.

அந்த கூட்டத்திலூம் ஒரு மனிதநேயம் மிக்க ஒரு காவலர் திரு. ஏழமலை (என் வாழ்வில் இவரை மறக்க முடியுது) நான் யார் எதுக்கா கொசுக்கடியில் அழதுகொண்டு உட்கார்ந்திருக்கின்றேன் என்று எதுமே தெரியாது. நள்ளிரவில் பணிக்கு வந்தவர் அவசரஅவசரமாக கொசுவர்தி சுருளை கொழுத்தி என் அருகினில் வைத்தார் ஒரு பெஞ்ச் மற்றும் ஒரு மிகபெரிய புத்தகத்தை கொடுத்து தலைக்குவைத்து துங்குமாறு சொன்னார் அதுமட்டுமில்லாமல் தினசரிகளை என் கையில் கொடுத்து "துக்கம் வராமல் இருந்தால் படிங்க" (முதன் முதலில் காவல்துறையிலேயே என்னையும் மரியாதையா வாங்க போங்க என்று கூறியவர்) என்று அவர் எழுத்து வேலையில் முழ்கிவிட்டார்.

அடுத்த நாள் காலையில் என்னிடம் திரு.நந்த கோபால் மற்றும் சில காவலர்கள் என்னடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டனர். மற்றும் என்டா உனக்கு உங்க ஊர் பக்கம் பொண்ணு கிடைக்கலையா இந்த புறம்போக்குகிட்ட வந்து மாட்டிகிட்ட சும்மா இரண்டு வருஷம் வச்சிருந்துட்டு விரட்டிவிடுடா அப்பதான் அந்த தே____ கெல்லாம் புத்திவரும் என்று அத்திரத்துடன் ஒரு காவலர் கூறினார்

​தொடரும் நடந்த ​கொடு​மைகள்

Thursday, January 14, 2010

பகுதி 1 - காலில் விழந்த முன்னாள் ம​னைவியின் தாயார்

பொய்வழக்கில் (வரதட்சணை கொடுமை சட்டத்தினால்) பாதிக்கப்பட்ட ஒரு ஏமாளியின் கதை. இதில் குறிப்பிட்டுள்ள பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது மற்றும் வலி நிறைந்த வரிகள் அனைத்தும் உண்மை

திருமணம் செய்யப்போகும் இளைஞர்களுக்கு எனது வாழ்க்கை ஒரு பாடமாக அமையட்டும்.

நான் சென்னையில் உள்ள MNC COMPANY யில் SR. SYSTEM ENGINEER ராக வேலை செய்து வந்தேன். எனக்கு எனது தாயர் மற்றும் இரு தம்பிகளும் உள்ளனர் எனது தந்தை சிறுவயதிலேயே குடும்பத்தில் இருந்து பிரிந்து விட்டார், என்னையும் எனது தம்பிகளையும் எங்களது தாயர் தஞ்சைக்கு அருகில் உள்ள மதுக்கூர் என்னும் சிறுநகரத்தில் டீக்கடை நடத்தி மிகுந்த சிரமத்திற்கிடையே எங்களை படிக்க வைத்தார். நான் DIPLOMA படிப்பும் எனது முத்த தம்பி MCA மற்றும் எனது இளைய தம்பி B.E படிப்பும் படித்துள்ளோம்.


எனக்கு பெண்தேடும் படலம் தொடங்கியபொழுது எனது முத்த தம்பி இணையதளம் வழியாக "சென்னை - தாம்பரத்திற்கு" அருகில் உள்ள பகுதியல் மாமனாரின் மாளிகையில் வசித்துவரும் "சுனாபான" சுந்தர் (இவர் COUNCELORராக உள்ளார்) அவர்களது மகள் ஜிகினாஸ்ரீ 10வது (பெயில்) B.B.A (படித்துக்கொண்டெ...... இதுக்கின்றார்) அவர்களை தேர்ந்தேடுத்து எனது தாயார் வழியாக அவர்களது பெற்றோரை தொடர்புகொண்டார். அவர்களும் சில மாதம் கழித்து தொடர்புகொள்ளுமாறு சொன்னதின்படி மறுபடியம் எனது தாயார் அவர்களை தொடர்புகொண்டு (இங்க தான் சனியன் ஆரம்பித்தது) ஜிகினாஸ்ரீ அவர்களை பெண்பார்க் சென்றோம். அந்நிகழ்ச்சியில் எங்களுக்கு பெண்ணை மிகவும் பிடித்து விட்டதால் (நல்ல வேசக்காரி - நடிகை போல் இருப்பார்) எனது தாயார் எங்கள் குடும்பத்தை பற்றி அணைத்து தகவல்களையும் மற்றும் என் வருமானம் அனைத்தினையும் அன்றே ஒளிவுமறைவின்றி அவர்களுக்கு தெரிவித்தார் அவர்களும் மாப்பிள்ளைக்கு (எனக்குத்தான்) எந்த தீயபழக்கம் இல்லாத காரணத்தினால் எங்களுக்கும் மிகவும் படித்துவிட்டது என்று கூறினார். நான் அச்சமயம் அந்த பகுதியில் ஒரு வீடு வாங்கினேன் (இப்பொழுது இந்த வீட்டுக்கு மாமானர் மாளிகையில் குடியிருக்கும் சுனாபான சுந்தர் மாதவட்டி கட்டுவதாகவும் புருடா விட்டுக்கொண்டும் மற்றும் இந்த வீட்டையை வேறுயாருக்கோ வாடகைக்கு விட்டு வசுல் செய்துகொண்டிருக்கின்றார்) நான் வங்கிய வீடும் ஜிகினாஸ்ரீ குடியிருக்கும் "குடிகார" தாத்தா வீடும் அருகிலேயே உள்ளதால் அருகருகே உள்ளதால் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி (ஆனா இது அந்த கத்கூட்டத்துக்கு வசதியாபோச்சி)

இச்சம்பவத்திற்க்கு பிறகு அவர்களடைய குடும்பத்தை பற்றி விசாரித்ததில் அவருடைய தந்தை ஒரு "குடிகார" பொறுக்கி என்றும் அவர்மிது பல வழக்குள் இருக்கு என்றும் (மொத்தம் 32 கேஸ்) அவர்(ன்) வீட்டில் பெண்எடுக்க வேண்டாம் என்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறினர். நானும் சரி என்று சொல்லிவிட்டேன், இச்சம்பவம் எனது நண்பரின் அண்ணன் வழியாக அவருக்கு தெரிந்து அவரிடம் நான் தற்பொழுது எந்த பிரச்சனைக்கும் போவதில்லை (என்னா நான் கிடைச்சிட்டேன்ல ;-) ) என் பொண்ணு வாழ்க்கைதான் முக்கியம் ஆகையால் மாப்பிள்ளையிடம் எடுத்து கூறி சம்மதிக்க வைக்குமாறு கேட்டுக்கொண்டதின் படி எனது நண்பரின் அண்ணன் எனக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு நடந்து விபரத்தை கூறினார். நானும் அவருடைய தந்தை எப்படி இருந்தால் என்ன அவருடைய மகள் நல்ல நடத்தை உள்ளவராக இருந்தால் பொதும் ( ஆனால் பன்றிக்கு பிறந்தது பசுவாகுமா) என்று கூறி எனது விட்டிற்க்கு மாப்பிள்ளை பார்க்க வருமாறு அவரிடம் கூறினேன். இதற்கிடையில் எனது நண்பரின் அண்ணன் வழியாக எனது MOBILE NO. யை வாங்கி என்னிடம் பேசினார் மற்றும் அப்பகுதியில் உள்ள பிர்க்கான்கரணை பேரூராட்சியில் வந்து சந்திக்கும் படி கூறினார். இந்த சந்திப்பு எனது தாயருக்கு தெரிந்து என்னிடம் "இது நமக்கு சரி வராது ஏற்கனவே உனது தந்தை வழியாக நம் மிகுந்த சிரமத்தை அடைந்துள்ளோம் பொண்ணு வெள்ளையா உயரமா இருக்குன்னு அசைப்படாதப்பா இது வாழ்க்கை பிரச்சனை பொறுமையாக இரு நாம் வேறு வரன் பார்த்துக்கொள்ளலாம் என்று எவ்வளவோ மன்றாடினார். ஆனால் என் பிடிவாதத்தினால் (சனியன் யாரை விட்டது) என்னுடைய தாயரை சமாதனம் செய்து அவர்களை மாப்பிள்ளை பார்க்க வீட்டுக்கு வரும்படி அழைத்தேன். அன்று மாலையே நான் எனது இரு தம்பி மற்றும் எனது நண்பருடன் (இவனைத்தான் தாம்பரம் ALL WOMEN POLICE STATIONனில் வைத்து வெறித்தனமாக அடித்தார்கள்) அவர்களது அரண்மனைக்கு சென்றோம். அவர்களும் பெண்உனக்கு பொறுத்தமாக இருப்பார் (???) என்று கூறினார்கள். நானும் அன்றே ஜிகினாஸ்ரீயடம் என்னை உங்களுக்கு பிடித்துள்ளதா?அல்லது யாரும் உங்களை கட்டாயப்படுத்தி திருமணத்திற்க்கு சம்மதிக்க வைக்கின்றனரா (எதுக்கு இந்த கேள்வியை correct டா கேட்டேன்னு எனக்கு தெரியவில்லை) என்று கேட்டதற்கு அவரும் உங்களை எனக்கு மிகவும் பிடித்துள்ளது (இவர் என்னிடம் அரம்பித்த முதல் உண்மை!?!?) என்று கூறினார். இச்சம்பவத்திற்க்குப் பிறகு அவரிடம் இருந்த அதிக பிரியத்தினால் நான் mobil வாங்கிக்கொடுத்து தினமும் பேசிக்கொண்டிருப்பேன் . அந்த மாதிரி daily கடலை போட்டுக்கொண்டிருக்கையில் ஒரு நாள் என்னிடம் முக்கியமாக ஒன்று பேசவேண்டும் என்றும் மற்றும் என்மிது கோபப்படக்கூடாது என்றும் கூறினார்.

அந்த உரையாடல் பின்வருமாறு.... (இந்த கூத்து நடத்தது நிச்சயதார்தத்திற்க்கு நான்கு நாட்களுக்கு முன்னால்)

ஜிகினாஸ்ரீ : நான் உங்களிடம் முக்கயமாக பேசவேண்டும் நான் ஒருதரை ஆறு மாதமா sincere ரா love பண்றேன் உங்கள என்னால் hubby யா think பண்ண முடியல

உங்கள எனக்கு 2 months சாதான் தெரியும் அவர எனக்க 6 months சா தெரியும். நீங்களே என்மிது இவ்வளவு பிரியமா இருக்கும் போது அவரு என்மேல எவ்வளவு பிரியமா இருப்பாறு...?


நான் : இதை ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல நான்தான் பொண்ணு பாக்க வரும்போதே கேட்டேன்ல

ஜிகினாஸ்ரீ : அப்போ எல்லாரும் பக்கத்துல இருந்தாங்க அதான் சொல்லல

நான் : ஒரு மாசமா daily உன்கிட்ட phone ல பேசிக்கிட்டு இருக்கேன் அப்பொதாவது சொல்லிருக்கலாம்ல... ok ரொம்ப நல்லது இப்பயாவது சொன்னயே ரொம்ப சந்தோஷம் சரி

உங்க அப்பாகிட்ட சொல்லிட்டு நான் ஒதுங்கிக்கிறேன்...


ஜிகினாஸ்ரீ : ஐயோ எங்க dady கிட்ட வேண்டாம் எங்க mummy (எழுவு londonல படிச்சமாதிரிதான் பேசுரது) கிட்ட வந்து சொல்லுங்க

நான் : ok உங்க அம்மா இருக்காங்களா?

அவங்க mummy கிட்ட நான் அத்தை உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் உங்க வீட்டுக்கு வரலாமா ன்னு கேட்டதுக்கு அதுக்கு அவங்க "இது உங்க வீடு மாதிரி நீங்க எப்பொ
வேண்ணாலூம் வரலாம்" வாங்க மாப்ள... நானும் உடனே அவங்க வீட்டுக்கு கிளம்பிபோய் விஷயத்தை சொன்னேன். அவர் உடனே அவரது கணவர் மற்றும் அவரது முத்த தம்பி "எலிசபத் டெய்லரிடம்" சொல்லிவிடடார். அவர் கணவர் உடனே கிளம்பிவந்து ஜிகினாஸ்ரீயை அடிக்கப்பாய்ந்தார் நான் தடுத்து நிறுத்தி நான் பெரிய புடுங்கிபோல் "நிங்களே love marraige தான் பண்ணிக்கிட்டிங்க உங்க பொண்ணு love பண்ணாமட்டும் என் தடுக்குறிங்க" என்று கேட்க அவர் ஜிகினாஸ்ரீயை பார்த்து என்னை தற்பொழுது திட்டுவது போல் (அதெல்லாம் sensor cut) ஆபாச வார்த்தைகளால் மகளை அழங்கரித்தார்.

அவருடைய காதல் மனைவி ஒருபக்கம் வாங்க நம்ப குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாம் (??) நம்ப குடும்ப மானத்தையே கெடுத்துட்டா என்று அளப்பறை செய்தார்(இதெல்லாம் வேற இருக்கா உங்களுக்கு?). உடனே ."சுனாபான" சுந்தர் என்னிடம் "மாப்ள நீங்க வாங்கிகொடுத்த mobileல எடுத்துகிட்டு கிளம்புங்க நான் ஜாதகம் சரியில்லைன்னு சொல்லிக்கிறேன். நான் உடனே பெரிய வள்ளல் போல் இல்ல அந்த mobile என்னோட அன்பளிப்பா இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு கிளம்பும் போது அவருடைய mummy என் காலை பிடத்துக்கொண்டு மாப்ள "நீங்க தான் என் பொண்ணுக்கு மாப்ள" (ஆமாம் வேற எவன் மாட்டுவான்) அவ குழந்தை மாதிரி நீங்க ஏத்துக்ளனா நாங்க குடும்பத்தோட தற்க்கொலை பண்ணிக்குவோம் எங்க குடும்ப மானத்த காப்பாத்துங்கன்னு கதறியழுதார் (இவருக்கு TV சிரியல்ல நல்ல வாய்புஇருக்கு) இந்த அழுகாச்சி drama வைப்பார்த்து இரக்கப்பட்ட இந்த எமாந்த சோனகிரி. (அட நான்தாங்க) நானும் ஜிகினாஸ்ரீயைபார்த்து என்ன உனக்கு சம்மதமா என்று கேட்டதற்க்கு தலையை வேகமாக ஆட்டினார். நான் அந்த நாடக கூட்டத்திடம் இனிமேல் இதைபத்தி பேச வேண்டாம் என்று கூறிவிட்டு பெரிய தியாகி போல் அங்கிருந்து வெளியேறிவிட்டேன். ஆனால் ஜிகினாஸ்ரீ வழக்கம் போல் ஒருநாள் இரவு எனக்கு போன்செய்து நான் உங்களிடம் தனியாக பேசவேண்டும் என்றார்,

ஆகா ஆத்தா மறுபடியும் மலையேறிடிச்சன்னு நினைச்சிக்கிட்டு. ஐயோ இந்த விளையாட்டுக்கு நான் வரலை தயவுசெய்து என் வாழ்க்கையோடு விளையாடாதே உனக்கு பிடிக்கலன்னா சொல்லிடு நான் ஒதுங்கிக்கிறேன் என்று கூறினேன். உடனே ஜிகினாஸ்ரீ இல்ல அவரு (அவருடைய lover) இனிமேல் வேற யாரையும் marriage பண்ண மாட்டாராம்... அவங்க friends எல்லாம் ரெடிபண்ணிட்டாங்க (register marriage) ஆனா எங்க dady ஜாதி பார்பார் அதான் நான் போகல (என்னமோ cinema விற்ககு போற மாதிரி..)

அப்புறம் அவர் நம்ப வாழ்க்கையில் குறுக்க வரமாட்டார்னு எனக்கு சத்தியம் பண்ணி கொடுத்துருக்காரு (எங்க சத்தியம் theater லயா?) இந்த விஷயம் அவங்க அம்மாவுக்கும் தெரியும் (ஆமாம் ரொம்ப முக்கியம் ஆனா அந்த புண்ணியவான் தப்பிச்சிட்டான் நான் இந்த ஜிகினாஸ்ரீ கிட்ட மாட்டிகிட்டேன்) ஜிகினாஸ்ரீ என்னிடம் நம்ம marriageக்கு அப்புரம் bangalore போயிடலாமா? இங்க இருந்தா அவங்க friends நம்பள distrub பண்ணாலூம் பண்ணுவாங்க. நான் உடனே 'அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் உனக்கு விருப்பம் இல்லன்னா இப்பவே சொல்லிடு' என்று கூறினேன் மற்றும் அதற்க்கு பிறகு அவர் இதைப்பற்ற பேசவில்லை நானும் இதைபற்றி யாரிடமும் சொல்லவில்லை (ஆனால் அவர் முதன் முதலில் என் வீட்டு முன்பு அவருடைய கூட்டத்துடன் வந்து நடத்திய குத்தாட்ட கச்சேரிக்கு பிறகு இந்த விஷயம் ஊருக்கே தெரியும்) இதற்க்கு பிறகு எங்கள் திருமணம் நல்ல படியா முடிஞ்சது.

எல்ல பெண்களும் தேனிலவுக்கு கணவனுடன்தான் போவார்கள். ஆனால் நாங்கள் மதுரை airportல் இறங்கிய போது இவருடைய தம்பி தண்டச்சோறு டிலேக்ஸ்(இவர் ஒரு தொலைகாட்சியல் வேலை செய்துகொண்டிருக்கினறார்) மற்றும் அவருடைய நண்பர்கள் பவுன்ன்ராஜ் மற்றும் கபாலி இவர்களுடன் எங்களுக்காக காத்திருந்தான் . இவர்களும் எங்களுடன் தேனிலவுக்கு(??) வந்தவர்கள். இந்த கூட்டம் நன்றாக ஊர்சுத்தியது நான் சினிமா தயாரிப்பாளர் போல் இவர்களுக்கு செலவு செய்து கொண்டிருந்தேன்.  மற்றும் ஊருக்க திரும்பும் ​பொழுது 2000 ரூபாய் கடன் வாங்கி ​சென்றான் இந்த டி​லேக்ஸ்


​ஊ​மைக்காயங்கள் ​தொடரும்...